May 23, 2012

என் முத்தம் பறிபோன சோகம் உனக்கு,
உன் தோள் பறிபோன சோகம் எனக்கு.
இரண்டையும் பறித்ததில் புன்னகையோடு நம் மகன்
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்

No comments:

Post a Comment