July 16, 2012

நீயே பறித்து நீயே வைத்துக் கொள்ள
எதற்கு மருதாணி இலைகள்?
நீயே பறித்து நீயே சூடிக் கொள்ள
எதற்கு மல்லிகள் இதழ்கள்?
வறட்சியில் நானும் அவைகளும்
- இது ஆடி மாதம்

No comments:

Post a Comment