August 20, 2012

எனது போன பிறவிக் கவிதைகள்
உனக்கு நிழலாய்ப் போயின,
இந்த பிறவியின் கவிதைகளுக்கோ
உன் நிஜம் மீது ஆசை
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு

No comments:

Post a Comment