August 22, 2012

மலர்களின் இதழ்கள் கொண்டு
செதுக்கப்பட்ட சிலை நீ,
தேன் திருட ஏங்கும் வேடனாய் நான்
- அழகை அழகாக்கியவள் நீ

No comments:

Post a Comment