August 20, 2012

வெளிச்சம் அணைந்தவுடன்
வெட்கம் ஒளிர ஆரம்பிக்கிறது,
வெட்கம் அணைந்தவுடன்
நீ ஒளிர ஆரம்பிக்கிறாய்
- நான் எனும் மருதாணி, நீ எனும் சிவப்பு

No comments:

Post a Comment