October 22, 2012

சிவந்து மடிந்திருந்தன
என் கூந்தல் மல்லிகைகள்,
மடிந்து சிவந்திருந்தன
என் அங்க வெட்கங்கள்
- அவளின் 'இன்னுமொரு இரவு' எனும் காவியத்திலிருந்து

No comments:

Post a Comment