October 09, 2012

பிரம்மன் ஒரு இதழையும்
சிவன் மறு இதழையும் படைத்தார்களோ?
உன் ஒவ்வொரு முத்தத்திலும்
மரித்து மரித்துப் பிறக்கிறேன்

No comments:

Post a Comment