November 10, 2012

விழிகளில் முதல் வார்த்தை
இதழ்களில் இரண்டாம் வார்த்தை
மௌனமாய் இன்னொரு கவிதை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்

No comments:

Post a Comment