January 17, 2013

உன் புடவைத் தலைப்பு எனும்
பல்லவி மட்டும் கொடு,
சரணங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்

No comments:

Post a Comment