September 24, 2008

உன் வகுப்பு சிலேட்டில்
நீ எழுதிய 'அ' , 'ஆ'
எழுத்துக்களை வைத்துதான்
இப்போதைய இலக்கியங்கள்
உருவாகிக்கொண்டிருக்கின்றன

No comments:

Post a Comment