September 24, 2008

மாலையில்
நீ மிச்சம் வைத்து ஊற்றிய
நீரைக்குடித்த மரமும் கூட உனக்காகத்தான்
ஒற்றை காலில் நின்றுகொண்டு
தவம் செய்துகொண்டிருக்கிறது 

No comments:

Post a Comment