November 05, 2008

உன் காலில் ஒற்றிக்கொண்டு
உன் வீடு வரை வரும்
ஆற்று நீர்த்துளியை போல்
என் மனதும்
உன்னோடு ஒட்டிக்கொண்டு போகிறது

No comments:

Post a Comment