November 05, 2008

நீ வந்து தண்ணீர்
ஊற்றினால் மட்டும்தான்
இந்த ஆற்றங்கரை பிள்ளையார்
மற்றவர்களுக்கு வரம் தருகிறார்

No comments:

Post a Comment