கல்லூரி - நாம் நடந்துபோகும் சாலை
நீ வரும்போது உன் மீது அர்ச்சனை செய்ய
ஆயிரமாயிரம் மலர்களோடு மரங்கள்,
உன் மேல் விழும் மலர்களை
சேகரிக்க உன் பின்னே நான்...
நீ வரும்போது உன் மீது அர்ச்சனை செய்ய
ஆயிரமாயிரம் மலர்களோடு மரங்கள்,
உன் மேல் விழும் மலர்களை
சேகரிக்க உன் பின்னே நான்...
No comments:
Post a Comment