December 12, 2010

உன்னைப்பற்றியான இரண்டு வரிகளுக்கு
அறுபது நிமிடங்கள் யோசித்தேன்,
வந்துபோனதேன்னவோ
உன்னுடைய அறுபதனாயிரம் பிம்பங்கள்தான்

No comments:

Post a Comment