February 11, 2011

என்னோடு நீ இருக்கும் நேரங்களில்
உன் வாசத்தில் மட்டுமல்ல,
உன் புடவை வாசத்திலும்
மயங்கிப்போகிறேனடி என் மெய்ப்பாதியே ....

No comments:

Post a Comment