February 13, 2011

அடியே, என் பேரழகே
உன் அதிகாலை வெட்கங்களை
வீட்டினுள்ளேயே வைத்துக்கொள்.
பாரேன் வாசலில் கோலமாய்
நம் பேரை வரைந்து வைத்திருக்கிறாய்

No comments:

Post a Comment