கடைக்கண் பார்வை,
இதழோர கள்ளச் சிரிப்பு,
தெருமுனை தலைதிருப்புப் பார்வை
இவையெல்லாம் எனக்காகவே செய்யும் நீ
'சம்மதம்' கேட்டால் மட்டும் கதவடைத்துக் கொள்கிறாய்.
இது என்னடி நியாயம்?
இதழோர கள்ளச் சிரிப்பு,
தெருமுனை தலைதிருப்புப் பார்வை
இவையெல்லாம் எனக்காகவே செய்யும் நீ
'சம்மதம்' கேட்டால் மட்டும் கதவடைத்துக் கொள்கிறாய்.
இது என்னடி நியாயம்?
No comments:
Post a Comment