February 24, 2011

நீ தரும் காலைத் தேநீருக்கு
வழக்கம்போல நான் தரும் முத்தப்பரிசை
இன்று காலையில் மறந்து போனேனோ?
நீ கொடுத்தனுப்பிய மதிய உணவிற்கு ஏனோ
மிளகாய்ப்பொடி வர்ணம் பூசப்பட்டிருக்கிறது

No comments:

Post a Comment