கிராமத்து மரங்களில்
நான் வரைந்து வைத்திருக்கும்
நம் இணைந்த பெயர்களைப் படிக்கும் நீ,
'உன் பெயரிலும் என் பெயரிலும்
வேறு யாரோ இருக்கிறார்கள் போல'
என்று எப்படியடி பேச முடிகிறது?
நான் வரைந்து வைத்திருக்கும்
நம் இணைந்த பெயர்களைப் படிக்கும் நீ,
'உன் பெயரிலும் என் பெயரிலும்
வேறு யாரோ இருக்கிறார்கள் போல'
என்று எப்படியடி பேச முடிகிறது?
No comments:
Post a Comment