நீ என் பெயர் சொல்லி அழைக்கும்போது
முதல்முறையில் தலைதிருப்ப
மனம் வருவதில்லை.
இன்னொரு முறை என் பெயர் சொல்லி அழையேன்,
என் பெயர் உன் குரலில் மிக அழகாய் இருக்கிறது.
முதல்முறையில் தலைதிருப்ப
மனம் வருவதில்லை.
இன்னொரு முறை என் பெயர் சொல்லி அழையேன்,
என் பெயர் உன் குரலில் மிக அழகாய் இருக்கிறது.
No comments:
Post a Comment