எந்த பூச்செடியும்
விதைத்த நாளில் வளர்ந்து பூத்ததாய்
சரித்திரம் இல்லை.
ஆனால் உன்னைப்பார்த்த கணத்தில்
எனக்குள் விழுந்த காதல் பூச்செடி
மறுகணமே வளர்ந்தும் பூத்தும் போனதென்ன மாயமோ!!!
விதைத்த நாளில் வளர்ந்து பூத்ததாய்
சரித்திரம் இல்லை.
ஆனால் உன்னைப்பார்த்த கணத்தில்
எனக்குள் விழுந்த காதல் பூச்செடி
மறுகணமே வளர்ந்தும் பூத்தும் போனதென்ன மாயமோ!!!
No comments:
Post a Comment