March 13, 2011

எந்த பூச்செடியும்
விதைத்த நாளில் வளர்ந்து பூத்ததாய்
சரித்திரம் இல்லை.
ஆனால் உன்னைப்பார்த்த கணத்தில்
எனக்குள் விழுந்த காதல் பூச்செடி
மறுகணமே வளர்ந்தும் பூத்தும் போனதென்ன மாயமோ!!!

No comments:

Post a Comment