March 18, 2011

என் தூரிகை உச்சரிக்கும்போது ஓவியமாகவும்
என் உதடுகள் உச்சரிக்கும்போது பாடலாகவும்
என் இதயம் உச்சரிக்கும்போது துடிப்பாகவும்
இருக்கிறது அழகே, உன்னுடைய பெயர்

No comments:

Post a Comment