அலைகள் ஓய்ந்த நேரத்தில்
மீன்களைத் திருடும் மீனவன் நான்,
ஆனால் என் வானம் விழித்திருந்தபோதும் கூட
விண்மீன்களை எல்லாம் திருடிப்போன
காதல் கொள்ளைக்காரி நீ...
மீன்களைத் திருடும் மீனவன் நான்,
ஆனால் என் வானம் விழித்திருந்தபோதும் கூட
விண்மீன்களை எல்லாம் திருடிப்போன
காதல் கொள்ளைக்காரி நீ...
No comments:
Post a Comment