நான் தனிமையில் இருந்தபோது
என்னை நனைத்து வேடிக்கை பார்த்த மழையே,
எப்போது வருகிறாய் நீ மறுபடியும்?
இப்போது என்னோடு சேர்ந்து
நனைய வரப்போகிறாள் என் தேவதை
என்னை நனைத்து வேடிக்கை பார்த்த மழையே,
எப்போது வருகிறாய் நீ மறுபடியும்?
இப்போது என்னோடு சேர்ந்து
நனைய வரப்போகிறாள் என் தேவதை
No comments:
Post a Comment