March 23, 2011

நித்திரயுமில்லை,
நித்திரைக் கனவுகளில் நீ வருவதுமில்லை.
உன் சம்மதம் இல்லாதவரை
ஒவ்வொரு இரவுப்பொழுதும்
எனக்கு நரகப்பொழுது தான்

No comments:

Post a Comment