March 23, 2011

என் கரிசல் காட்டு பூமியை
உன் மெல்லிய பாதங்கள்
பூந்தோட்டமாய் மாற்றிப்போயின.
எப்போது வருகிறாய் பூச்சூட?
மலர்களோடு காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment