March 08, 2011

அயல்நாடுகளை படையெடுத்து வெல்லும்
போர்க்குணத்தை தொலைக்க நினைக்கிறேன்.
மந்திரியரே:
'என் இளவரசியை அழையுங்கள்,
அவளின் பூ முகத்தை ஒரு முறை பார்த்தால்போதும்,
என் கோபங்கள் நொறுங்கிப்போகும்'

No comments:

Post a Comment