March 08, 2011

எனக்குள் பூத்திருக்கும் காதலும்,
கடந்துபோகின்ற முகூர்த்த நாட்களும்
மௌனமாய்க் காத்திருக்கின்றன,
உன் மௌனம் உடைந்துபோக

No comments:

Post a Comment