March 13, 2011

ச..ரி..க..ம..ப..த..நீ..
சங்கீதம் ஏனோ வந்து போகவில்லை.
உன் பெயரிலுள்ள எழுத்துகளை
இடைவெளிவிட்டு வாசிக்க ஆரம்பித்தேன்
இப்போது இசையும், ராகமும் எனக்கு நா-நுனியில்

No comments:

Post a Comment