May 24, 2011

மழையில் நனைந்த எனக்கு
பழைய புடவைத் தலைப்பைத் தர மறுக்கும் நீ,
நம் மகன் முகம் துடைக்கக் கேட்டால்
பட்டுப் புடவைக்கும் மறுப்புச் சொல்வதில்லை

No comments:

Post a Comment