June 13, 2011

பிள்ளையார் சுழியில்
ஆரம்பிக்கும் மடல்கள் போலே,
உன் உதட்டுச் சுழியில்
ஆரம்பிக்கின்றன என் காவியங்கள்

No comments:

Post a Comment