பாற்க்கடலைக் கடைந்து கிடைக்கும்
அமுதம் யாருக்கு வேண்டும்?
நம் தோழியின் திருமண பந்தியில்
நீ கைகளை உதறியபோது
என் மீது தூறலாய் விழுந்த
அந்த இரு நீர்த்துளிகள் மட்டும் போதும்
அமுதம் யாருக்கு வேண்டும்?
நம் தோழியின் திருமண பந்தியில்
நீ கைகளை உதறியபோது
என் மீது தூறலாய் விழுந்த
அந்த இரு நீர்த்துளிகள் மட்டும் போதும்
No comments:
Post a Comment