November 14, 2011

உன் கண்களைப் பார்த்துப் பேசும்
தைரியம் வந்துட்டதென மகிழ்ந்தேன்,
தைரியத்தை சுக்குநூறாக்கியது
உன் சிவந்த மென் உதடுகள்

No comments:

Post a Comment