November 07, 2011

நாம் பிரிந்திருக்கும்போது
நான் அநாதையாகிறேன்
நீ வந்து சேர்ந்தபின்
பாவம் 'பிரிவு' அநாதையாகிவிடுகிறது

No comments:

Post a Comment