December 25, 2011

நீ அருகில் இருந்தவரையில்
மொட்டாய் இருந்த காதல்,
நீ தள்ளிப் போனதும் மலர்ந்து விட்டதடி,
எப்போது வருகிறாய் சூடிக் கொள்ள?

No comments:

Post a Comment