December 25, 2011

கண்தொலைவில் நீ இருந்த போது
மௌனம் காத்த என்னை,
தள்ளிப் போன பிறகு புலம்ப வைத்திருக்கிறது
இந்த பாழாய்ப்போன காதல்

No comments:

Post a Comment