February 28, 2012

மதம் பிடித்த யானை முன்
தவம் செய்யும் ஞானியாய் நான்,
உன் கடைக்கண்ணின் ஒற்றைப் பார்வையில்
என்னில் முளைக்கின்றன ஆயிரம் தவிப்புகள்

No comments:

Post a Comment