March 01, 2012

இமைகளைத் திறந்து உயிர் தருகிறாய்,
உதட்டைச் சுழித்து உயிர் எடுக்கிறாய்
என் காதல் பிரம்மனும் நீயே
என் காதல் சிவனும் நீ

No comments:

Post a Comment