March 10, 2012

ஒற்றைக் குடையில்
மழை நம்மைச் சேர்த்து வைத்தாலும்,
நீ எனைக் கட்டிக் கொள்ளாமலே
பிரித்து வைத்திருக்கின்றன
இந்த மௌன இடிகள்

No comments:

Post a Comment