April 16, 2012

நீ இல்லாத நம் வீட்டு முற்றத்தில்
விழும் மழைத் துளிகளில்,
கரைந்து கொண்டிருக்கின்றன
என் தனிமை நிமிஷங்களும், வெறுமை மனமும்

No comments:

Post a Comment