April 16, 2012

சுவரெங்கும் நம் இருபது விரல்கள்
வரைந்த ஓவியங்கள்,
நீ இல்லாததால், ஓவியங்களோடு சேர்ந்து
ஏங்குகின்றன என் பத்து விரல்களும்

No comments:

Post a Comment