June 22, 2012

நான் திருடப் பார்க்கும் உன் அழகை
இரவுக்கு தானம் அளிக்கிறாய்,
தவங்கள் இருப்பது நான், வரங்கள் பெறுவது இரவு
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது

No comments:

Post a Comment