June 22, 2012

கதிரவன் நான் தேய்ந்து போகின்றேன்,
என் வளர்பிறை நிலவு நீ
மௌன மேகத்தில் ஒளிந்துகொள்கையில்.
- இந்த இரவும் எனைச் சுட்டெரிக்கிறது

No comments:

Post a Comment