June 28, 2012

நம் கொல்லைப் புற மல்லிகை
வீசும் தென்றலோடு சேர்ந்து,
நம் வாசத்தை இந்த இரவெங்கும் பரப்புகிறது
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு

No comments:

Post a Comment