November 28, 2010

நான் எழுதும் வரிகள் எல்லாம்
உன்னைப்பற்றிதான் என்று தெரிந்தும்,
பதில் சொல்லாமல்
பாராட்ட மட்டும் செய்கிறாயே,
இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment