January 18, 2011

தூக்கம் கலைந்த நடுநிசிகளிலும்
என் கைகளின் எல்லைகளுக்குள்
நீ இல்லாமல் இருக்கிறாய்,
தகப்பன் வீட்டிலிருந்து
எப்போது திரும்புவாயடி?

No comments:

Post a Comment